Wednesday, April 1, 2015

எலுமிச்சை மாலை எந்தெந்த தெய்வத்திற்கு உகந்தது?

எலுமிச்சை மாலை எந்தெந்த தெய்வத்திற்கு உகந்தது?
விநாயகர், காளி, மாரியம்மன், பைரவர், நரசிம்மர் ஆகிய தெய்வங்களுக்கு சாத்தலாம். இந்த மாலை அணிவதால், காயாக இருக்கும் விஷயம் கூட இறையருளால் கனிந்து பலனளிக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment