Wednesday, October 22, 2014

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?
மலைக்கு அதிபதியாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்ததால் அம்பிகைக்கு "பார்வதி' என்று பெயர் உண்டு. மலைமகள் என்றும் சொல்வர்.

துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?
எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உரியவை தான். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஏற்றவை. அதிலும் ராகுகாலம் துர்க்கைக்கு மிகவும் உகந்தது.

No comments:

Post a Comment