Monday, October 20, 2014

எழுத்துக்கள் அனைத்தின் வடிவமாக சரஸ்வதி திகழ்கிறாள்

தமிழ் எழுத்துக்கள் அனைத்தின் வடிவமாக சரஸ்வதி திகழ்கிறாள். சர்வ வர்ணாத்மிகே என்பதற்கு அனைத்து எழுத்துக்களின் வடிவமாக இருப்பவள் என்று பொருள்.

ஜெபம் செய்யும்போது அங்கன்யாசம், கரன்யாசம் முதலியன செய்வார்கள். அப்போது அந்தந்த மந்திர தேவதைகளுக்கு அந்தந்த எழுத்து அங்கங்களாக உள்ளனவென்று பொருள்.

அட்சர தேவதைகள் அனைத்தும் வட இந்தியாவில் உள்ள அம்பாஜி என்னுமிடத்தில் தனித்தனி வடிவம் தாங்கி காட்சியளிக்கின்றன.

No comments:

Post a Comment