Wednesday, April 1, 2015

பிள்ளையார் எறும்பு என்று ஒரு வகை இருக்கிறதே! அதற்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன?

பிள்ளையார் எறும்பு என்று ஒரு வகை இருக்கிறதே! அதற்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன?
விநாயகர் யானையின் கருப்பு நிறம் கொண்டவர். கருணைக்கடலாக இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறார். கருப்பு நிறமுள்ள பிள்ளையார் எறும்பும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்

No comments:

Post a Comment