Wednesday, April 1, 2015

இந்து மதத்தில் மட்டும் ஏராளமான பண்டிகைகள் இருப்பது ஏன்?

இந்து மதத்தில் மட்டும் ஏராளமான பண்டிகைகள் இருப்பது ஏன்?
எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் இந்து மதத்தவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இதுவே காரணம். வெளிநாட்டவர் இந்து மதத்தைப் பற்றியும், பண்டிகைகள் பற்றியும் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள்
பளிச்சிடுவதற்குக் காரணம் நம் மதமும், பண்டிகைகளும் தான் காரணம் என்ற உண்மையை அவர்களும் தெரிந்து கொண்டு விட்டார்கள். ஒரே மாதிரியாக வாழ்க்கை நடந்து கொண்டிருந்தால் மனமும், உடலும் சோர்வுக்கு ஆளாகி விடும். பண்டிகைகளை குடும்பத்தினரோடு தெய்வீகமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். மீண்டும் புதிய உத்வேகத்துடன் செயலாற்றும் போது சாதனை புரியத் துவங்கி விடுகிறோம். இந்த உண்மையை உணராமல், வெளிநாட்டினர் கேளிக்கை விடுதிகளில் பொழுது போக்கி மேலும் சோர்வை அடைகிறார்கள். 

No comments:

Post a Comment