Wednesday, April 1, 2015

அர்ச்சகர் தரும் மலர் மாலையை வாகனங்களுக்கு அணிவிக்கலாமா

 அர்ச்சகர் தரும் மலர் மாலையை வாகனங்களுக்கு அணிவிக்கலாமா?
சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலை மகாபிரசாதம். அதை வாகனங்களுக்கு அணிவித்தால், வழிஎல்லாம் பூக்கள் சிதறி, மற்றவர் காலில் மிதி படும். இதனால், பாவத்திற்கு ஆளாக நேரிடும். மாலையை வீட்டில் ஒருநாள் வைத்திருந்த பின், கால் மிதிபடாத இடத்தில் போடுங்கள்.

No comments:

Post a Comment