Wednesday, April 1, 2015

பழநிக்கு எடுத்துச் சென்று பூஜிக்கும் வேல் காவடி எங்கள் வீட்டில் இருக்கிறது. அதை கோயிலில் தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களே! ஏன்?

பழநிக்கு எடுத்துச் சென்று பூஜிக்கும் வேல் காவடி எங்கள் வீட்டில் இருக்கிறது. அதை கோயிலில் தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களே! ஏன்?
வீட்டு பூஜையறையில் வேல் காவடியைத் தாராளமாக வைக்கலாம். ஆனால், மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். தீட்டு காலத்தில் அந்த அறைக்குச் செல்வதை தவிருங்கள். இப்படி முறைப்படி செய்ய இயலாவிட்டால், காவடியைக் கோயிலில் வைப்பதே நல்லது.



No comments:

Post a Comment