Wednesday, April 1, 2015

கோயிலுக்குப் போக நேரமின்மையால், தாயின் ஆசியைப் பெற்று பணிக்குச் செல்கிறேன். ஆன்மிகத்திற்கு இது ஏற்புடையதா?

கோயிலுக்குப் போக நேரமின்மையால், தாயின் ஆசியைப் பெற்று பணிக்குச் செல்கிறேன். ஆன்மிகத்திற்கு இது ஏற்புடையதா?
தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. "மாத்ரு தேவோ பவ' என்று வேதமும் தாயைப் போற்றுகிறது. தாராளமாக தாயை வணங்கி விட்டு அன்றாடப் பணியைச் செய்யுங்கள். கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவீர்கள்.

No comments:

Post a Comment