பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், புதிய கோயில்களைக் கட்டுவதற்கும் பலன் ஒன்று
தானா?
பழைய கோயில்கள் கவனிப்பாரற்று பாழடைந்து பூஜை இல்லாத நிலையில், புதிய கோயில்களைக் கட்டினால் எப்படி பலன் கிடைக்கும்? புதிய கோயில் கட்டினாலும் புண்ணியம் தான் என்றாலும், பழைய கோயில்களைப் புதுப்பித்து நின்று போன பூஜைகளை முறையாக மீண்டும் நடத்திட முயற்சிப்பதே மேலான புண்ணியம்.
பழைய கோயில்கள் கவனிப்பாரற்று பாழடைந்து பூஜை இல்லாத நிலையில், புதிய கோயில்களைக் கட்டினால் எப்படி பலன் கிடைக்கும்? புதிய கோயில் கட்டினாலும் புண்ணியம் தான் என்றாலும், பழைய கோயில்களைப் புதுப்பித்து நின்று போன பூஜைகளை முறையாக மீண்டும் நடத்திட முயற்சிப்பதே மேலான புண்ணியம்.
No comments:
Post a Comment