Wednesday, April 1, 2015

மணமான பெண்கள் உச்சந்தலையில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

மணமான பெண்கள் உச்சந்தலையில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?
பெண்களின் உச்சி வகிடிற்கு சீமந்தம் என்று பெயர். திருமணமான பின் உச்சந்தலை, நெற்றி, கழுத்தில் திருமாங்கல்யம் ஆகிய மூன்றிடத்திலும் குங்குமத்தை திலகமாக இட வேண்டும். இதனால், வாழ்வில் சர்வ மங்களமும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் உண்டாகும்.

No comments:

Post a Comment