Thursday, August 27, 2015

* கோயிலின் எல்லா சந்நிதிகளிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா? கூடாதா?

* கோயிலின் எல்லா சந்நிதிகளிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா? கூடாதா?
எல்லா சந்நிதிகளிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது கூடாது. கொடிமரம் அருகிலுள்ள பலிபீடத்துக்கு வெளிப்புறத்தில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment