Thursday, August 27, 2015

சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?

சில குழந்தைகள் இறந்து பிறக்கிறதே! இதன் ஆன்மிக தாத்பர்யம் என்ன?
சந்தனு மகாராஜாவிடம், கங்காதேவி எட்டு பிள்ளைகளைப் பெற்றாள். ஏழு பிள்ளைகளை நதியில் வீசி விட்டாள். காரணம், அந்தக் குழந்தைகள் முற்பிறப்பில், தங்கள் பிறவி சீக்கிரம் கழிய வேண்டுமென வரம் பெற்றிருந்தன. அதுபோல் தான் இதுவும்...இறந்து பிறக்கும் 
குழந்தைக்கு கருவிலேயே ஒரு பிறவி கழிந்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment