Thursday, August 27, 2015

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?

 தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?
செய்ததை பாவம் என்று உணர்வதே சிறந்த பரிகாரம் தான். இனி வாழ்வில் பாவச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியெடுத்தாலே போதும். அன்னதானம், பிதுர் தர்ப்பணம், தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு, பசு தானம் போன்ற புண்ணிய செயல்களாலும் பாவம் நீங்கும். கங்கையில் நீராடுவதை சிறந்த பாவநிவர்த்தி பரிகாரமாக சாஸ்திரம் கூறுகிறது.

No comments:

Post a Comment