Thursday, August 27, 2015

பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்?

பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்?
தேய்பிறை அஷ்டமியன்று ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை, விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். விரத நாளில் காலையில் நீராடி பைரவருக்கு மலர் சூட்டி பால் பாயாசம், சுண்டல், பழங்கள் நைவேத்யம் செய்து வழிபடுங்கள். ஞாயிறன்று ராகு காலத்திலும்(மாலை 4.30- 6.00) இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment