Thursday, August 27, 2015

நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.

 நேபாளத்தில் பூகம்பத்தால் மக்கள் அல்லல்படுகிறார்களே. அவர்களின் துன்பம் தீர பரிகாரம் சொல்லுங்கள்.
உங்கள் ஊர்க் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அதற்கு சக்தி அதிகம். வீட்டு வழிபாட்டிலும், இயற்கை சீற்றம் நேராமல் உலகைக் காக்கும்படி கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment