Thursday, August 27, 2015

திருப்பதியை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே

திருப்பதியை தரிசித்தால் வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே....
"ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை! ஈரேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை' என்று பக்தர்கள் நாளும் அலைமோதும் திருப்பதியின் மகிமையை ஆழ்வார்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். திருப்பதிக்குச் சென்றவர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு இருப்பது அனுபவ உண்மையே. இதனையே, "திருப்பதி சென்றால் வாழ்வில் திருப்பம் நேரும்' என்று சொல்லி வைத்தனர். 

No comments:

Post a Comment