Thursday, August 27, 2015

* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?

* ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?



ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை. நல்லது கெட்டது கலந்தே பலன்கள் இருக்கும். அதற்கேற்றாற் போல் நம் வாழ்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ளலாம். அதற்காக, ஜோதிடமே சாஸ்வதம் என்று இருக்கத் தேவையில்லை. இறைவனை முழுமையாகச் சரணடைவதன் மூலம் விதியையே மாற்றலாம்.

No comments:

Post a Comment