Thursday, August 27, 2015

கர்ப்பவதியான பெண்கள் தெய்வீக நூல்களைப் படிப்பதால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகுமா?

கர்ப்பவதியான பெண்கள் தெய்வீக நூல்களைப் படிப்பதால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகுமா?
கண்டிப்பாக கிடைக்கும். பிறக்கும் குழந்தை புத்தி கூர்மையுடன் பிறக்கும். பிரகலாதன் கர்ப்பத்தில் இருக்கும் போது, அவனது தாய் பாகவதம் கேட்டதால் விஷ்ணு பக்தனாகப் பிறந்து நாட்டை அரசாட்சி செய்தான். நல்லதைப் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும். கொடுமையான தொலைக்காட்சி தொடர்களை கர்ப்பிணிகள் பார்க்கவே கூடாது.

No comments:

Post a Comment