Thursday, August 27, 2015

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்படி பெறலாம்?

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்படி பெறலாம்?
நம் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால், மற்றவர்களும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். அதாவது நமக்கு கிடைத்திருப்பதைக் கொண்டு முதலில் நாம் திருப்தியடைய வேண்டும். பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை 
கொள்வதோ, தாழ்ச்சி கண்டு கேலி செய்வதோ கூடாது. சுருக்கமாகச் சொன்னால் இறையருளால் நாம் நன்றாயிருக்கிறோம். நம்மைப் போல பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற கடவுளிடம் பிரார்த்திக்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment