Thursday, August 27, 2015

வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் தீய சக்தி வருவது தடுக்கப்படுவது உண்மையா?

 வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் தீய சக்தி வருவது தடுக்கப்படுவது உண்மையா?
மாவிலைக்கு தீய சக்தியைத் தடுப்பதோடு, தெய்வீக சக்தியை வரவழைக்கும் தன்மை உண்டு. இதனால் தான் பூஜைக்கு கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காய் வைக்கிறார்கள். இது விஷ்ணு அம்சம் பொருந்தியது. மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். அங்கு மகாலட்சுமி நிலைத்திருப்பா

No comments:

Post a Comment