Thursday, August 27, 2015

* கணவரை இழந்த தாயிடம் முதலில் ஆசி வாங்கலாமா?

* கணவரை இழந்த தாயிடம் முதலில் ஆசி வாங்கலாமா?
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ... என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா! "மாத்ரு தேவோ பவ' என்று வேதம் அம்மாவை முதல் தெய்வமாகப் போற்றுகிறது. தன் குழந்தை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்த தாய்க்கு இணை யாருமில்லை. எந்த நிலையிலும் தாயே முதல் தெய்வம். தாயிடம் ஆசி பெற்ற பின்பே மணவாழ்வைத் துவங்க வேண்டும்

No comments:

Post a Comment