Thursday, August 27, 2015

பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?

* பணிக்கு செல்ல வேண்டியுள்ளதால், ரயிலில் செல்லும் போது ஸ்லோகம் படிக்கிறேன். இதனால் குறை ஏதும் ஏற்படுமா?
ஒருவனுக்கு மூல வியாதி... கழிவறையில் இருந்து கொண்டு "கடவுளே! வலி தாங்க முடியவில்லையே! எனக்கு இந்த நோயை குணமாக்குவாயா?' என்று வேண்டுகிறான். எங்கிருந்து கடவுளை நினைக்கிறோம்...எப்படி நினைக்கிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல! அவரை மனதார நினைத்தாலே போதும். பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment