Thursday, August 27, 2015

* குருவருள் இன்றி திருவருள் இல்லை என்கின்றனரே .... ஏன்?

* குருவருள் இன்றி திருவருள் இல்லை என்கின்றனரே .... ஏன்?
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய் முதல் தெய்வம். "இவர் தான் உன் தந்தை' என்று குழந்தைக்கு உணர்த்துவதால், அவளே முதல் குரு. உழைத்து சம்பாதித்து கல்வியறிவு தந்து ஆளாக்கும் தந்தை இரண்டாவது தெய்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற நிலையில், ஆசிரியர் அடுத்த தெய்வமாகிறார். மாதா, பிதா, குரு ஆகிய மூவர் மூலமே தெய்வத்தை அடைய முடியும். இந்த மூன்று குருக்களின் வழிகாட்டுதல் இருந்தால் தெய்வத்தை அடைய முடியும் என்பதால் இப்படி சொல்கிறோம். 

No comments:

Post a Comment