Thursday, August 27, 2015

பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

 பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?
உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது தான் பரமபத விளையாட்டின் தத்துவம்.

No comments:

Post a Comment