Thursday, August 27, 2015

சர்க்கரை நோய் இருப்பதால், காலை டிபனை முடித்தபின் வீட்டு பூஜையைச் செய்கிறேன். இது சரியா?

 சர்க்கரை நோய் இருப்பதால், காலை டிபனை முடித்தபின் வீட்டு பூஜையைச் செய்கிறேன். இது சரியா?
தாராளமாக சாப்பிட்ட பிறகே பூஜை செய்யுங்கள். வழிபாட்டை தவறாமல் செய்தாலே போதும். 

No comments:

Post a Comment