Thursday, August 27, 2015

தாயின் படத்தை வணங்கிய பிறகே தெய்வ வழிபாடு செய்கிறேன். இது சரிதானா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பது உண்மை தானே. அன்பின் பெருமையை கூறும் விதத்தில் சிவனுக்கு "தாயுமானவர்' என்று பெயர் உண்டு. "வாத்சல்யம்' என்னும் தாயுள்ளம் கொண்டவன் என்பதால் திருமாலை "பக்த வத்சலன்' என்கிறார்கள். தாயை வணங்கினால், எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம்.

No comments:

Post a Comment