Thursday, August 27, 2015

 நதிகள் கடலில் கலப்பதால், அதில் நீராடுவது புண்ணியம் என்கிறார்களே. எல்லாக் கடலும் ஒன்று தானா?
ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்றவை கோயில் தலங்கள். அங்குள்ள கடலில் நீராடுவதே சிறப்பு

No comments:

Post a Comment