Sunday, May 26, 2013

கோயில்களில் 108, 1008 சங்காபிஷேகம் செய்கிறார்களே ஏன்?

கோயில்களில் 108, 1008 சங்காபிஷேகம் செய்கிறார்களே ஏன்?

மந்திரம், ஜபம், அர்ச்சனை போன்றவைகளை மட்டுமல்ல, பூஜை சார்ந்த முக்கிய பொருட்களையும் 108, 1008 என அமைப்பது சிறப்பு. இவற்றில் சங்கு தெய்வாம்சம் கொண்டது. செல்வவளத்தின் அடையாளம். ஒலியெழுப்பி உற்சாகம் தருவது என்பதால் சங்கால் அபிஷேகம் செய்கின்றனர்

No comments:

Post a Comment