Sunday, May 26, 2013

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது. தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர். அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

No comments:

Post a Comment