Friday, May 24, 2013

சந்தனகாப்பு


சந்தனகாப்பு

 

சிவனின் திருமேனியில் சந்தனக்கா
ëப்புப் பொருத்திக் குளிர்வித்தல் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் முதலான நறுமணப் பொருள் கூட்டி இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பர்.

No comments:

Post a Comment