Monday, May 27, 2013

எளிய பரிகாரங்களும், பலன்களும்!

 பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்

No comments:

Post a Comment