Friday, May 24, 2013

சிவதரிசன பலன்......

சிவதரிசன பலன்......

காலையில் சிவதரிசனம்-அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம்-நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம்-விரும்பியதை அளிக்கும்
இரவு சிவதரிசனம்-ஞானத்தை அளிக்கும்
பிரதோஷ கால சிவதரிசனம்-பிறவாமையைத் தரும்.

No comments:

Post a Comment