Sunday, May 26, 2013

கண்ணன் புல்லாங்குழல் வைத்தபடம் வீட்டில் வைத்தால் ஆகாது என்கிறார்களே. ஏன்?

கண்ணன் புல்லாங்குழல் வைத்தபடம் வீட்டில் வைத்தால் ஆகாது என்கிறார்களே. ஏன்?

குழல் ஊதும் கிருஷ்ணனால் செல்வம் கரையும் என்று சொல்வதெல்லாம் அறியாமை. கண்ணன் குழல் ஊதி பிருந்தாவனத்தில் மேயும் பசுக்களை ஒன்று சேர்த்தார். லட்சுமியின் அம்சமான பசுக்களால் செல்வவளம் பெருகும். இதேபோல, லட்சுமி நரசிம்மர், நடராஜர், சிவலிங்கம், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வழிபடுவதால் நன்மையே கிடைக்கும்.

No comments:

Post a Comment