Sunday, May 26, 2013

கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?வீட்டில் பூஜை செய்தால் போதாதா?


வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?

வீட்டில் பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் தான் சிறப்பு. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சந்நிதிக்கென்று விசேஷமான சக்திகள் நிறைய உள்ளன. அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களின் ஒலி அதிர்வுகள் கோயில் முழுதும் நிரம்பியுள்ளன. அந்த அருளைப் பெற கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும்



வீட்டிலேயே பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்யலாமா?

கற்சிலை அல்லது உலோக சிலையாக இருந்தால் செய்யலாம்.

No comments:

Post a Comment