Sunday, May 26, 2013

பெண்கள் சிதறுகாய் அடிக்கக் கூடாதா

பெண்கள் சிதறுகாய் அடிக்கக் கூடாதா ஏன்?

ஆன்மிகம் சம்பந்தப்பட்ட வரையில் சில செயல்களைப் பெண்கள் தான் செய்ய முடியும். விளக்கேற்றுவது, முளைப்பாரி எடுப்பது போன்று எவ்வளவோ உள்ளன. அதுபோல, சிதறுகாய் உடைப்பது, பூசணிக்காய் வெட்டுவது போன்றவற்றை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என பெரியவர்கள் வகுத்துள்ளனர். மங்களகரமான, எளிமையான செயல்களைப் பெண்கள் செய்தால் நலம். கடினமான சில விஷயங்களை ஆண்களுக்கு ஒதுக்கியுள்ளதாக வைத்துக் கொள்ளுங்களேன்.

No comments:

Post a Comment