Wednesday, April 1, 2015

சிறிது கூட பயமின்றி அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்களே ஏன்?

சிறிது கூட பயமின்றி அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்களே ஏன்?
எல்லாரும் செய்வதில்லை. சிலர் செய்கிறார்கள். இந்தப் பிறவியில் அதர்மம் செய்து பாவம் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் விதி. இதற்கான துன்பத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள். "தவறு செய்யக்கூடாது' என்று சொன்னால், அவர்களின் புத்திக்கு
ஏறுவதில்லை. நல்லவர்கள் இறையருளால் தங்களை திருத்திக் கொள்கிறார்கள்

No comments:

Post a Comment