Monday, April 6, 2015

தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?

தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?
தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல. ஒரு சிலர் தவறாகப் பிரசாரம் செய்ததால் வந்த வினை இது. சப்தமி வரை உத்தமம் - முதல் நிலை. தசமி வரை மத்திமம் - இரண்டாம் நிலை. சதுர்தசி வரை அதமம் - மூன்றாம் நிலை. தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்

No comments:

Post a Comment