Wednesday, April 1, 2015

முன்னோர் சாபத்தால் மிகவும் சிரமப்படுகிறேன். பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.

முன்னோர் சாபத்தால் மிகவும் சிரமப்படுகிறேன். பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.
இதற்கென சிறப்பு திதி கொடுக்கும் முறை உள்ளது. கங்கையில் நீராடி காசியில் முறையான திதி கொடுக்கலாம். பிறகு கயாவிலும் இது போல செய்ய வேண்டும். இதன் மூலம் முன்னோர் சாபம் நீங்கும். இயலாத பட்சத்தில் ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்யலாம்

No comments:

Post a Comment