Wednesday, April 1, 2015

காணிக்கையாக இருந்த பணத்தை வீட்டுச் செலவிற்கு எடுத்து விட்டேன். இதற்கு பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

காணிக்கையாக இருந்த பணத்தை வீட்டுச் செலவிற்கு எடுத்து விட்டேன். இதற்கு பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
இறைவன் யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை. நம் மன ஆறுதலுக்காகவே காணிக்கை செலுத்துகிறோம். ஒன்றும் தவறில்லை. எடுத்த காணிக்கையை மீண்டும் செலுத்தி விடுங்கள். நிம்மதியுடன் கடமையில் கவனம் செலுத்துங்கள்.

No comments:

Post a Comment