Wednesday, April 1, 2015

அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா?

அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா?
ஒருமுறை அர்ச்சனை செய்தாலே தேங்காய் பிரசாதமாகி விடும். இதை "நிர்மால்யம்' என்பர். மீண்டும் அந்த தேங்காயைப் பயன்படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது.

No comments:

Post a Comment