Wednesday, April 1, 2015

குடியிருக்கும் வீட்டின் ராசியைப் பொறுத்து தான் வாழ்க்கை என்கிறார்களே உண்மையா?


குடியிருக்கும் வீட்டின் ராசியைப் பொறுத்து தான் வாழ்க்கை என்கிறார்களே உண்மையா?
இப்படியும் வைத்துக் கொள்ளலாம். நாம் குடியிருக்கும் வீட்டை ராசியானதாகவும் செய்து கொள்ளலாம். அதாவது காலை, மாலையில் விளக்கேற்றி வைப்பது, இறைவழிபாடு செய்வது, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இயன்றவரை உதவுவது போன்ற நற்செயல்களைச் செய்து வந்தாலே போதும். எல்லா வீடும் ராசியான வீடாகவே இருக்கும்.

No comments:

Post a Comment