Wednesday, April 1, 2015

மகான்கள் பலர் நம் நாட்டில் தோன்றியும் கூட, இன்னமும் நாத்திகம் இருப்பது ஏன்?


மகான்கள் பலர் நம் நாட்டில் தோன்றியும் கூட, இன்னமும் நாத்திகம் இருப்பது ஏன்?
தோன்றிய மகான்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவர்கள் ஆத்திகர்கள். ஆன்மிகம் கூறும் வழியைக் கடைபிடித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் மறுப்பவர்கள் நாத்திகர்கள். ஒரு விதத்தில் இவர்களும் நல்லது தான் செய்திருக்கிறார்கள். ஏனெனில், இவர்களை நல்வழிப்படுத்த தானே மகான்களே தோன்றியுள்ளனர். மேலுக்கு நாத்திகராகவும், உள்ளுக்குள் ஆத்திகராகவும் அரசியல் நடத்துபவர்களைக் கண்டு கலங்கத் தேவையில்லை.

No comments:

Post a Comment