Thursday, August 27, 2015

அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா

பொன்னாளான அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் நிகழ்ந்தது தெரியுமா?
* நண்பர் குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட, செல்வம் சேர்ந்தது.
* குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.
* திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.
* பலராமர் அவதரித்த நன்னாள். 
* முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகத்தைப் படைத்த நாள்.
* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார். 
* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.
* திரவுபதியை மானபங்கம் செய்த போது, கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.

No comments:

Post a Comment