Thursday, August 27, 2015

சந்திராஷ்டம நாளில் சுப விஷயத்தை தவிர்க்க முடியாவிட்டால், நல்ல நேரம் பார்த்து நடத்தலாமா?

சந்திராஷ்டம நாளில் சுப விஷயத்தை தவிர்க்க முடியாவிட்டால், நல்ல நேரம் பார்த்து நடத்தலாமா? 
எந்த நாளாக இருந்தாலும், சுபவிஷயத்திற்கு நல்லநேரம் பார்ப்பது அவசியம். சந்திராஷ்டம நாளில் தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும், குலதெய்வத்தை வணங்கி, தாயின் ஆசி பெற்று நடத்தலாம்

No comments:

Post a Comment