Thursday, August 27, 2015

வழிவழியாக வெங்கடாஜலபதியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது என் மகன் அவரை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுகிறான் என்ன செய்வது?

வழிவழியாக வெங்கடாஜலபதியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது என் மகன் அவரை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுகிறான் என்ன செய்வது?
பெரியவர்கள் வழிவழியாக கற்றுத்தந்த வழிபாட்டை பின்பற்றுவதே நல்லது. குலதெய்வமாக வெங்கடாஜலபதியை ஏற்கும்படி அறிவுரை கூறுங்கள். ஏழுமலையான் இருக்க கவலை வேண்டாம். பொறுப்பை அவரிடமே விட்டு விடுங்கள்

No comments:

Post a Comment