Friday, March 27, 2015

காக்கைக்கு உணவு வைத்தால் கஷ்டங்கள் விலகும்

காக்கைக்கு தினமும் உணவு வைப்பது நல்லது. காலையில் நம் வீட்டு ஜன்னலில் காகம் வந்து நின்று கா... கா.... என்று கத்திய பிறகுதான் அதற்கு உணவு வைக்க வேண்டும் என்பதல்ல. நீங்களே காகத்தை அழைத்து உணவு படைப்பது மிகவும் நல்லது.

நாளை சனிக்கிழமை என்பதால், எள் மற்றும் நல்லெண்ணை கலந்த உணவு வகைகளை வைக்கலாம். இதனால் நம் கஷ்டங்கள் பனி போல விலகும் என்பது ஐதீகமாகும்.

No comments:

Post a Comment