Thursday, January 31, 2013

பசுவையும், நீரையும் விற்றல் கூடாது

கலியுகத்தில் வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டு வித செயல்களை விட்டு விட வேண்டுமாம். ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன், தரகு பெறுவது கூடாது.

மற்றொன்று தண்ணீரை விற்பது. இதனால் பலவித கொடிய நோய்கள் வரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை வைகாசி மாதத்தில் இதற்கு பரிகாரமாக, சிவாலயத்தில் பஞ்ச நதிகள் 5 புனித நதிகளின் தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பசும்பால், நீர்மோர், பானக தானம் செய்து தோஷ பரிகாரமாக அமையும்.

No comments:

Post a Comment