Thursday, January 31, 2013

கிரக தோஷம் நீங்க

1. கந்தரலங்காரம் (38-வது திருப்பாடல்)


நானென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த

கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு

தாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகர்

தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே.


- இந்த பாடல் கிரக தோஷம் நீங்க, கோளாறு பதிகம் போன்று பயன் அளிக்க வல்லது.

No comments:

Post a Comment